Thursday, September 8, 2016

புரிதல்

ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.  அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச்செல்கிறாள்.  இளைஞன்: “ஏய் எருமை” என்றான்..  பெண்: “நீதான்டா நாய், குரங்கு, பண்ணி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்...  நீதி: எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை...

No comments:

Post a Comment