Saturday, March 7, 2009

மொக்கைச்சாமி

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்....

"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".

"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்ஃ

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...

இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"

பாவம்... அவநுக்கு 'சா' வே வரல!

2 comments:

  1. really very nice .... unexpected end.... good keep it up ur writing tamil stories by dhamodharan, apollo computers, madurai

    ReplyDelete
  2. Thanks for your encouragement Dhamodharan.

    ReplyDelete